சனி, 22 செப்டம்பர், 2012
தன்னிகரற்ற ஆளுமை SLMC தலைவர் - MHM. அஷ்ரஃப்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு எப்போதுமே வாசம் அதிகம் என்பார்கள் அது உண்மைதான். ஏனெனில் காலத்தால் அழியாத தலைவர்கள், முன்னோடிகள் என்றால் எல்லோருமே எம்மிடையே வாழ்ந்து எம்மை வழி நடத்தியவர்களை விட அதிகளவில் எமக்கு தூரமானவர்களையே அறிமுகம் செய்துவைப்பார்கள்.
அந்தவகையில் எம்மிடையே வாழ்ந்து எமது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றி முன்னுதாரணமாக இருக்கின்ற முஸ்லிம்களின் நிரந்தரத் தலைவராக இறந்தும் வாழும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபை அடுத்த சந்ததிகளாகிய நாம் அறிந்திருப்பது இன்றைய தேவையாகும்.
இலங்கை நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முஸ்லிம்களுக்கென தனியான கட்சியொன்றினை ஆரம்பித்து எமது சமூகத்தை ஒன்றிணைக்க அரும்பாடுபட்டார். 1989 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்து வெற்றிபெற்று முஸ்லிம்களுக்கான தனிப்பிரநிதித்துவத்தை ஆரம்பித்து வைத்தார் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்.
இதனைத் தொடர்ந்து கட்சியையும் சமூகத்தின் ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பின்னாளில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக எமது சமூகத்தை உருவாக்கி அந்த தார்மீகப் பொறுப்பினை அடுத்த சந்ததிகளுக்கு உணர்த்தினார்.
அத்@தாடு நமது சமூகத்திற்கு தொடர்ச்சியாக நன்மை பயக்கக் கூடியவாறு பொறுப்புள்ள சமூக @சவைகளை ஆற்றியுள்ளார்.
ஒரு சிறந்த ஆளுமைக்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ள அவர் எமக்கு சிறந்த முறையில் அரசியல், இலக்கியம், சமூகப்பணிகள், கலாசõரம் என எல்லா துறைகளிலும் @தர்ச்சி பெற்றவராகவும் இருந்து நமது சமூக முன்@னற்றத்திற்கு பங்காற்றியுள்ளார்.
12 வருடங்களுக்கு முன்னர் உலங்கு வனூர்தி (ஹெலிகெப்டர்) விபத்தொன்றில் உயிரிழந்தார். அவரின் மறைவானது இன்றைய முஸ்லிம்களுக்கு @பரிழப்பு என்பதில் சந்@தகமில்லை.
ஆனால் அவரின் சிறந்த கொள்கைகளையும் சமூகப்பணிகளையும் நாம் தொடர்வதன் மூலம் அவரை தொடர்ந்தும் வாழவைக்கலாம்.
அஷ்ரப் எனும் பெரும் தலைமையை பற்றி எந்தளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கி@றாம் என்று நம்மை நா@ம @கட்டு பார்க்க @வண்டியிருக்கிறது.
இதனால் என்றும் முஸ்லிம்களின் நிலையான தலைவராய் உருவான அவர் பற்றிய சில குறிப்புகள் இங்கே...
பெயர்: கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் (ஜனாதிபதி சட்டத்தரணி)
பிறந்த இடம்
சம்மாந்துறை 23-10-1948
பெற்றோர் மொஹம்மட் ஹுசைன் விதானை, மதீனா உம்மா
மனைவி பேரியல் இஸ்மாயில் (மருத்துவர்)
மகன் அமான் (1981)
கல்வி கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலை
ஆரம்பக் கல்வி (1955)
கல்முனை பாத்திமா கல்லூரி (1960)
கல்முனை வெஸ்லி உயர் பாடசாலை (1961)
கொழும்பு அலெக்சான்றியா கல்லூரி-ஆங்கில மொழிக் கல்வி
(1967)
சட்டக் கல்லூரி ( 1970) கலாநிதி (1974)
பதவி
அரச சட்டத்தரணியாக நியமனம் பெறல் (1975)
தொழில்
சட்டத்தரணி
தலைமை
ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981)
ஸ்தாபகத் தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி-நுஆ (1998)
உறுப்பினர்
பாராளுமன்றம் (1989) 9வது பாராளுமன்றம்.
பாராளுமன்றம் (1994) 10வது பாராளுமன்றம்.
அமைச்சர்
கப்பல், துறைமுக அபிவிருத்தி,
புனர்வாழ்வு, புனரமைப்பு
(1994 - 2000)
10வது நாடாளுமன்றம்
பிரகடனம்
கறுப்பு வெள்ளி,
1992 ஒக்டோபர் 23.
ஒப்பந்தம்
அஷ்ரப் - சந்திரிக்கா ஒப்பந்தம்,
01-07-1994.
சமூகப்பணி
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
நிறுவியமை 23-10-1995,
ஓலுவில் துறைமுகம்
இலக்கிய படைப்புகள்
பாடல்கள்
புதிய வெளிச்சம் (ஒலி நாடா)
கவிதை நூல்
நான் எனும் நீ, 26-09-1999.
மரணம்
ஹெலி விபத்து, 16-09-2000
அந்தவகையில் எம்மிடையே வாழ்ந்து எமது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றி முன்னுதாரணமாக இருக்கின்ற முஸ்லிம்களின் நிரந்தரத் தலைவராக இறந்தும் வாழும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபை அடுத்த சந்ததிகளாகிய நாம் அறிந்திருப்பது இன்றைய தேவையாகும்.
இலங்கை நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முஸ்லிம்களுக்கென தனியான கட்சியொன்றினை ஆரம்பித்து எமது சமூகத்தை ஒன்றிணைக்க அரும்பாடுபட்டார். 1989 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்து வெற்றிபெற்று முஸ்லிம்களுக்கான தனிப்பிரநிதித்துவத்தை ஆரம்பித்து வைத்தார் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்.
இதனைத் தொடர்ந்து கட்சியையும் சமூகத்தின் ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பின்னாளில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக எமது சமூகத்தை உருவாக்கி அந்த தார்மீகப் பொறுப்பினை அடுத்த சந்ததிகளுக்கு உணர்த்தினார்.
அத்@தாடு நமது சமூகத்திற்கு தொடர்ச்சியாக நன்மை பயக்கக் கூடியவாறு பொறுப்புள்ள சமூக @சவைகளை ஆற்றியுள்ளார்.
ஒரு சிறந்த ஆளுமைக்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டுள்ள அவர் எமக்கு சிறந்த முறையில் அரசியல், இலக்கியம், சமூகப்பணிகள், கலாசõரம் என எல்லா துறைகளிலும் @தர்ச்சி பெற்றவராகவும் இருந்து நமது சமூக முன்@னற்றத்திற்கு பங்காற்றியுள்ளார்.
12 வருடங்களுக்கு முன்னர் உலங்கு வனூர்தி (ஹெலிகெப்டர்) விபத்தொன்றில் உயிரிழந்தார். அவரின் மறைவானது இன்றைய முஸ்லிம்களுக்கு @பரிழப்பு என்பதில் சந்@தகமில்லை.
ஆனால் அவரின் சிறந்த கொள்கைகளையும் சமூகப்பணிகளையும் நாம் தொடர்வதன் மூலம் அவரை தொடர்ந்தும் வாழவைக்கலாம்.
அஷ்ரப் எனும் பெரும் தலைமையை பற்றி எந்தளவுக்கு நாம் தெரிந்து வைத்திருக்கி@றாம் என்று நம்மை நா@ம @கட்டு பார்க்க @வண்டியிருக்கிறது.
இதனால் என்றும் முஸ்லிம்களின் நிலையான தலைவராய் உருவான அவர் பற்றிய சில குறிப்புகள் இங்கே...
பெயர்: கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப் (ஜனாதிபதி சட்டத்தரணி)
பிறந்த இடம்
சம்மாந்துறை 23-10-1948
பெற்றோர் மொஹம்மட் ஹுசைன் விதானை, மதீனா உம்மா
மனைவி பேரியல் இஸ்மாயில் (மருத்துவர்)
மகன் அமான் (1981)
கல்வி கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலை
ஆரம்பக் கல்வி (1955)
கல்முனை பாத்திமா கல்லூரி (1960)
கல்முனை வெஸ்லி உயர் பாடசாலை (1961)
கொழும்பு அலெக்சான்றியா கல்லூரி-ஆங்கில மொழிக் கல்வி
(1967)
சட்டக் கல்லூரி ( 1970) கலாநிதி (1974)
பதவி
அரச சட்டத்தரணியாக நியமனம் பெறல் (1975)
தொழில்
சட்டத்தரணி
தலைமை
ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981)
ஸ்தாபகத் தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி-நுஆ (1998)
உறுப்பினர்
பாராளுமன்றம் (1989) 9வது பாராளுமன்றம்.
பாராளுமன்றம் (1994) 10வது பாராளுமன்றம்.
அமைச்சர்
கப்பல், துறைமுக அபிவிருத்தி,
புனர்வாழ்வு, புனரமைப்பு
(1994 - 2000)
10வது நாடாளுமன்றம்
பிரகடனம்
கறுப்பு வெள்ளி,
1992 ஒக்டோபர் 23.
ஒப்பந்தம்
அஷ்ரப் - சந்திரிக்கா ஒப்பந்தம்,
01-07-1994.
சமூகப்பணி
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
நிறுவியமை 23-10-1995,
ஓலுவில் துறைமுகம்
இலக்கிய படைப்புகள்
பாடல்கள்
புதிய வெளிச்சம் (ஒலி நாடா)
கவிதை நூல்
நான் எனும் நீ, 26-09-1999.
மரணம்
ஹெலி விபத்து, 16-09-2000
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக